எண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து

கம்பஹா பகுதியில் உள்ள எண்ணெய் தொழிற்சாலை ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெம்முல்ல – பிட்டியேகெதர பகுதியிலுள்ள தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலே குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த தொழிற்சாலையில் திடீரென தீ பரவுவதை அவதானித்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பொலிஸாருக்கு வழங்கியுள்ளனர். இதன் அடிப்படையில் அப்பகுதியில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டு கம்பஹா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் இராணுவத்தினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீப்பரவலுக்கான காரணம் இதுவரை … Continue reading எண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து